- Details
- Hits: 844
அஷ்வினி வையந்தி
ஒரு கருத்தை அல்லது தகவலை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பரிமாற்றம் செய்ய உதவும் கருவியை ஊடகம் என வரையறை செய்யலாம். ஆரம்ப காலங்களில் மனிதன் தன் கருத்துக்களையும், தகவல்களையும் பிறரிடம் பரிமாற்றிக் கொள்ள வாய்மொழி ஊடகங்களைப் பயன்படுத்தினான்.
- Details
- Hits: 636
கலாநிதி.சி.ஜெயசங்கர்
காலனிய அதிகாரம் தொழிற்பட்ட முறைமையினை மிகவும் எளிமையாகவும், நகைச்சுவையாகவும் வெளிப்படுத்தப்பட்டு இருக்கும் தன்மை கீழ்வரும் வாய்மொழி பாடலில் காணமுடிகிறது.
ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
காசுக்கு நாலாக விக்க சொல்லி
கடிதம் போட்டான் சீமதுரை
- Details
- Hits: 1098
'பெண் என்பவள் தாய் என்ற ரீதியில் நோக்கப்படுகிறாள். இயற்கையின் அதியுன்னத படைப்புக்களில் மிகச்சிறந்த படைப்பாற்றல் கொண்டவள் பெண். 'கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்' ஆதிமுதற் சமயங்களில் ஒன்றான இந்துசமயத்திலே அர்த்தநாரீஸ்வரர் ஆக பரம்பொருளை வழிபடுகின்றோம். உலக இயக்கத்திற்கான பங்குதாரார்களுள் ஒருத்தியாகப் பெண்ணை காண்கின்றோம்.
- Details
- Hits: 375

- Details
- Hits: 442
யாழ்ப்பாண அரசு தோன்ற முன்னரே வட இலங்கையில் தமிழர் சார்பான அரசு ஒன்று ‘சாவகன்‘ தலைமையில் இருந்ததால் அவனது ஆதிக்கம் ஏற்பட்டதன் அடையாளமே தென்மராட்சியில் ‘சாவகச்சேரி‘, ‘சாவகன்கோட்டை‘ முதலான இடப் பெயர்கள் தோன்றக் காரணம்” என பேராசிரியர் பத்மநாதன் கருதுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாறுத்துறை பேராசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான புஷ்பரட்ணம் "தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்" என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
- Details
- Hits: 400

- Details
- Hits: 383

- Details
- Hits: 650

- Details
- Hits: 222
1918 இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவலால் ( 1918 – 1920) சளிக்காய்ச்சல் நுண்ணுயிரியால் ஏற்படுத்தப்பட்ட்து . இந்நோய் உலகெங்கும், தொலைபகுதிகளில் உள்ள அமைதிப் பெருங்கடல் தீவுகளும் ஆர்க்டிக் பகுதிகளையும் உள்ளிட்ட, 500 மில்லியன் மக்களை பாதித்தது; 50 முதல் 100 மில்லியன் மக்கள் (உலக மக்கள்தொகையில் 3 முதல் 5%) இத்தொற்றால் உயிரிழந்தனர். எனவே இதுவே மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் இயற்கைப் பேரழிவாகக் கருதப்படுகின்றது.
- Details
- Hits: 294
பசுமை பட்டாசு என்பது அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் இயங்கும் நீரியின் (NEERI) கண்டுபிடிப்பு ஆகும். நீரி நிறுவனத்தின் பசுமைப் பட்டாசு காண்பதற்கு வழக்கமான பட்டாசு போலவே இருக்கும். பசுமை பட்டாசு வெடிக்கும்போது ஒலி அளவு சிவகாசி பட்டாசை விட குறைவாகவே இருப்பதால் ஒலியை மாசுபடுத்தாது. பசுமை பட்டாசுகள் தயாரிப்பது பற்றிய ஆய்வுகள் சனவரி 2019 முதல் நீரி அமைப்பு துவங்கியது.
- Details
- Hits: 1452
தமிழர்களின் கலாச்சாரம் இன்று கேள்விகுறியானாலும் சில பல இடங்களில் அது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. யாழ் நூலகம் பற்பல கிடைத்தற்கரிய பழம்பெரும் நூல்கள் மற்றும் தமிழ் ஓலைச் சுவடிகள் நாழிதழ்கள், வார மாத இதழ்கள் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய காலம் அது.
சினிமா

OH MANAPENNE (ஓ மணப்பெண்ணே)
பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

2021 ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் நோமட்லண்ட் (Nomadland)
இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

93 டேஸ் - எபோலா வைரஸ் தொற்றுப் பற்றிய படம்
சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

முஸ்டாங்க்: (Mustang) பெண்ணியத் திரைப்படங்களில் முக்கியமானது
தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...
ஆன்மீகம்

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....
More Articles
- ஸ்ரீ பொன்னம்பலவனேஸ்வரம் கோவில்Wednesday, 30 March 2022 15:57
உளவியல்

உளவளத்துணை என்பது ஓர் இறக்குமதிப் பொருளா?
சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

உற்றறி உளவியல் முகிழ்ப்பு: நோக்கும் போக்கும்
சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...
More Articles
- தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்Sunday, 19 September 2021 08:38
புத்தகங்கள்

எது கல்வி
நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

மா.சிவசோதி அவர்களின் சிறுகதைத்தொகுப்பு
- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்கியல் நூல் அறிமுகம்
குழந்தை ம.சண்முகலிங்கம் அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...
தமிழ்த்தத்துவங்கள்

போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்
1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

ஹிட்லர் சிந்தனை வரிகள்
{youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே - 02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...
More Articles
- வெற்றியின் அடையாளம் துணிச்சல்Tuesday, 19 October 2021 18:50